'சண்முகசுந்தரம் என்பவன் அவனது ஊரில் இருந்து தினமும் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வான். அந்தத் தனியார் நிறுவனத்தின் வாகனத்தில். அவனிடம் செல்போன் இல்லை. அவனுக்கு ஒரு நாள் நிறுவனத்திற்கு போகாமல் விட்டுவிட்டான். அன்று அவனது நிறுவனத்தில் வேலைசெய்யும் நேரம் மாற்றப்பட்டுவிட்டது. மறுநாள் முதல் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாகன ம்கால் மணி நேரம் முன்பாக வரும் என்று சொல்லிவிட்டார்கள். சண்முகசுந்தரம் காலையில் எப்போதும் போல் வந்து நின்றான்.வாகனம் காலையில் சென்று விட்டது. அவனிடம் செல்ஃபோன் இல்லாததால் அவனுக்கு யாரும் சொல்லவில்லை. அவன் லீவு எடுத்து விட்டு மறு நாள் வந்தான். அப்போதும் வாகனம் சென்று விட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் வேலைக்கு வராததால் அவனை வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது



கருத்துகள்
கருத்துரையிடுக