சதீஷ்குமார் என்பவன் ஒரு மலை கிராமத்தில் உள்ள ஒரு கோவில் அருகில் வசித்து வந்தார். அந்த கிராமத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் அதிகமான மக்கள் வருவார்கள். இட்லி கடை வைத்திருந்தான். அங்கே பக்கத்தில் ஒரு ஆறு எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் கோயிலுக்கு வருவார்கள் எப்போதும் ஆற்றில் குளித்து விட்டுத்தான் செல்வார்கள். அவர்கள் வீடு ஆற்றில் இருந்து சிறிது தூரத்தில் இருந்தது. ஆனால் கடை ஆறின் அருகில் இருக்கும் .ஒருநாள் மாலை நேரம் கடையை பூட்டி கொண்டிருந்தான். அப்பொழுது எங்கிருந்தோ திடீரென்று காட்டு வெள்ளம் வந்து விட்டது.சதீஷ் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான். அவர் உயிரிழந்தார் .எதிர்பாராவிதமாக மரணம் ஏற்படலாம் .
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது


கருத்துகள்
கருத்துரையிடுக