சுரேஷ்பாபு நியாயவிலைக் கடையில் அரிசி வாங்குவதற்காக லைனில் நின்றிருந்தார். அப்போது லைனில் ஒரு பத்து பதினைந்து நபர்கள் நின்றிருப்பார்கள். சுரேஷ்பாபு ஐந்தாவதாக நின்றிருந்தான். திடீரென்று நியாவிலை கடைக்கு அவனது நண்பர் வந்ததால் சுரேஷ் பாபு அவரது நண்பரை இடையில் விட்டு விட்டார். அப்போது பின்னால் இருந்தவர்கள் சுரேஷ்பாபு சத்தம் போட்டார்கள். சுரேஷ்பாபு பின்னால் இருந்து அவர் களை மிரட்டி விட்டான் .பின்னால் இருந்தவர்களில் ஒருவன் போலீஸ். அவன் உடனடியாக காவல் துறை அதிகாரிகளை வரச்சொல்லி சுரேஷ்பாபு கைது செய்து விட்டார்கள்.
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது

கருத்துகள்
கருத்துரையிடுக