முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆழம் தெரியாமல் காலை விடாதே

தினேஷ்குமார் என்ற இளைஞர் பொள்ளாச்சியில் இருந்து ஒட்டன்சத்திரம்  சென்றுகொண்டிருந்தான். அப்படி அவன் செல்லும் பொழுது தாராபுரம் வழியாகத்தான் செல்லவேண்டும். இரண்டு சக்கர வாகனத்தில் சென்றான். அப்படி அவன் செல்லும் பொழுது தாராபுரத்தில் உள்ள ஒரு ஆற்றை கடந்து செல்ல வேண்டும். அவன் செல்லும்போது வெயில் அதிகமாக இருந்ததால் ஆற்றில் இறங்கி குளித்து விட்டு செல்லலாம் என்று நினைத்தான் அப்படி அவன் செல்லும்பொழுது ஆற்றில் ஆழம் அதிகமாக இருந்ததால் ஆழம் அதிகம் உள்ள புதைகுழியில் மாட்டிக் கொண்டான்.எவ்வளவு முயற்சித்தும் அவனால் வெளியே வரமுடியவில்லை. கடைசியில் அவன் இறந்துவிட்டான் இந்தக் கதையின் நீதி முன்பின் தெரியாத இடத்திற்கு குளிக்கச் செல்லும் பொழுது பார்த்துக் குளிக்க வேண்டும். 

How the Bank Robbery

A man named Raja worked as a manager at a private bank. He worked in the same bank for 4 years. There were no CCTV cameras in the bank at that time. He planned to steal money from that bank. He was thinking about how to steal. One day he was working in the bank and the employees worked till 8 pm. Then by eight or thirty, everyone was gone. The bank's manager was Raja and Kumar was the assistant manager. At 9 pm, Kumar left. Raja then left the bank with Rs 30 lakh in cash. Upon leaving, he sprinkled the store-bought chili powder. The next morning, all the staff at the bank revealed that they had no money in the bank, and that the king could tell the police as if he had no idea. Then the policemen come and investigate the bank. Kumar then went to the police station and inquired that he would not take it as the king's manager was suspicious of Kumar and the king. Then the policemen get a bag of chilli powder from the bank and investigate the bar number on the cover. It seems to ha...

தொலைபேசி அவசியம்

'சண்முகசுந்தரம் என்பவன் அவனது ஊரில் இருந்து தினமும் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வான். அந்தத் தனியார் நிறுவனத்தின் வாகனத்தில். அவனிடம் செல்போன் இல்லை. அவனுக்கு ஒரு நாள் நிறுவனத்திற்கு போகாமல் விட்டுவிட்டான். அன்று அவனது நிறுவனத்தில் வேலைசெய்யும் நேரம் மாற்றப்பட்டுவிட்டது. மறுநாள் முதல் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாகன ம்கால் மணி நேரம் முன்பாக வரும் என்று சொல்லிவிட்டார்கள். சண்முகசுந்தரம் காலையில் எப்போதும் போல் வந்து நின்றான்.வாகனம் காலையில் சென்று விட்டது. அவனிடம் செல்ஃபோன் இல்லாததால் அவனுக்கு யாரும் சொல்லவில்லை. அவன் லீவு எடுத்து விட்டு மறு நாள் வந்தான். அப்போதும் வாகனம் சென்று விட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் வேலைக்கு வராததால் அவனை வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.

இரக்கமுள்ள வழிப்பறி

சிவா என்ற ஒருவன் கல்லூரி படிப்பு படித்து வேலை எதுவும் கிடைக்காமல் உணவு டெலிவரி செய்யும் வேலைக்கு சென்றுகொண்டிருந்தான் .அன்று ஒரு நாள் அவன் உணவு டெலிவரி செய்யும் போது அவனை இரண்டு வழிப்பறித் திருடர்கள் வழி பறிசெய்தனர். சிவா தனது குடும்ப சூழ்நிலையை எடுத்துச் சொன்னான். அதனால் அந்தத் திருடர்கள் சிவாவிடம் வழிப்பறி செய்யாமல் சென்றுவிட்டனர். 

Don't spend too much time playing cell phone

When a boy named Lokesh Kumar left school, he used to play games on his father's cell phone. After school, he would come home and play games without doing homework. He had a routine. Saturday and Sunday are two days of school holiday and both of those days will be playing the game on mobile. Thus one day he died suddenly. Parents should tell their children not to play too much mobile phone

முட்டாள் அப்பா

நான்கு பெண் குழந்தைகளுடன் ஒரு கூலித் தொழிலாளி ஒரு கிராமத்தில் வசித்து வந்தான். அவன் மிகவும் ஏழை அவனால் நான்கு பெண் குழந்தைகளை வளர்க்க முடியவில்லை. ஒரு நாள் ஒரு சாமியார் அவனது ஊருக்கு வந்தார் அவரிடம் இவன் அறிவுரை கேட்டான் அவர் 4 பெண் குழந்தைகளில் ஒன்றை பலி கொடுத்து விட்டால் உன்னுடைய கடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்றார். அவனும் சரி என்று சொல்லி விட்டான். சாமியார் வரும் அமாவாசை அன்று நான் சொல்லும் இடத்திற்கு உன் பெண் குழந்தைகளில் ஒன்று கூட்டிக் கொண்டு வா என்று சொல்லி விட்டார். அவனும் அம்மாவாசை அன்று கூட்டிக்கொண்டு சென்றார். பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. அவன் அது பெண் குழந்தை எதற்கு என்று கேட்டது. அதற்கு அந்த கூலித்தொழிலாளி சும்மாதான் என்று சொல்லிவிட்டான். பின்பு நரபலி கொடுக்க ஆயத்தமானார்கள் அப்பொழுது அவனது பெண் குழந்தை தப்பித்து விட்டது தன்னுடைய அப்பாவைப் பற்றி ஊருக்குள் சென்று சொல்லி விட்டது. அந்த ஊர் மக்கள் சாமியாரையும் அந்தப் பெண்ணின் அப்பாவையும் போலீசில் ஒப்படைத்தனர். 

Nurtured affection

Arikrishnan had an apple on the roadside in a village at the foot of the hill. The bus stop will be near the shop. Buses to other cities will stop there. Harikrishnan brought up a dog. The dog will always be hugged. Harikrishnan was watching the shop. At that time, the daughter of Arikrishnan was playing with the dog. When the rope tied to the bell's neck was cut off, the bell ran immediately on the road and a motorcycle passed through it, loading it into the feet of Hari Krishnan's dog. The dog couldn’t walk. Everyone on the side told him to take this dog somewhere that was impossible. But Hari Krishnan took the dog to the veterinarian and left it alone.

A bank manager with no confidence

Shankar stood in the bank to buy his mother's pension. Shankar's mother was 88. He could not walk. He had been coming to the bank for months. If he couldn't walk now, he sent his son  Set. But the bank manager told them your mother would come  Said. Shankar took his impeccable mother and went to the bank ....?

ஆபத்து காலத்தில் செய்த நன்றி மிகப்பெரியது

கோவிந்தன் என்பவன் காட்டுப்பகுதியை ஒட்டி உள்ள கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தனியாக வாழ்ந்து வந்தார். அவனுடைய வேலை விறகு வெட்டுவது பின்பு அந்த விறகு கொண்டு போய் சந்தையில் விற்று வருவது .அப்படி ஒரு நாள் செல்லும்போது சிறுத்தைப்புலி ஒன்று முள் வலையில் மாட்டி அடிபட்டுக் கிடந்தது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் சொல்லி அதற்கு உதவினான். இந்த சம்பவங்கள் நடந்து சில மாதங்கள் ஆகின. ஒருநாள் காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டச் சென்றான் .காட்டுயானைகள் இவனை துரத்தினர். அப்பொழுது இவன் உதவிய சிறுத்தைப்புலி காட்டு யானைகளை விரட்டியது .சிறுத்தைப்புலி கோவிந்தனுக்கு உதவியது 

ஓசிப்பயணம் ஆபத்து

மாயகிருஷ்ணன் என்பவர் அவரது ஊரிலிருந்து பக்கத்து ஊருக்குச் செல்வதற்காக பஸ்ஸ்டாப்பில் நின்றிருந்தார். அப்பொழுது பஸ் எதுவும் வராததால் அங்கே வந்த ஒரு லாரியில் உதவிக் கேட்டு சென்றார்.லாரியில் சென்று கொண்டிருக்கும் பொழுது அந்த லாரி ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அங்கு கூட்டம் கூடிவிட்டனர். லாரி டிரைவர் மற்றும் மாயகிருஷ்ணன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல பட்டனர் . அந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவருக்கு  காலில் அடிபட்டு விட்டது. பொதுமக்களில் ஒருவர் ஆம்புலன்ஸில் வரச்சொல்லி அந்த இருசக்கரவாகனம் பயணியை மருத்துவமனைக்கு கூட்டி கொண்டுசென்றனர். மாயகிருஷ்ணன் போலீஸ்காரரிடம் எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை நான் லிப்ட் கேட்டு வந்தவன் என்று சொல்லி வருவதற்குள் ஒரு நாள் ஆகிவிட்டது. பின்பு மாயகிருஷ்ணன் அங்கிருந்து நடந்தே ஊருக்குச் சென்றார் 

ஆன்லைன் Jobs உஷார்

தினேஷ் என்பவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவன் அந்த நிறுவனத்தில் சம்பளம் ரூபாய் பத்தாயிரம் வாங்குகிறார். ஆன்லைன் ஏதாவது ஒரு Appல் வேலை தேடிக் கொண்டிருந்தான் .(Extra income) ஒரு ஆன்லைன் தளத்தில்  work இருக்கிறது என்று பார்த்தான் பதிவு செய்தான்.டெபிட் கார்டு நம்பர் கேட்டது பதிவு செய்தான் அடுத்த சில நிமிடங்களில் வங்கியில் உள்ள பணம் காணாமல் போய்விட்டது. 

செய்முறை தேர்வுவால் வந்த வினை

பாலசுப்பிரமணி என்பவன் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இறுதியாண்டு தேர்வில் செய்முறைத்தேர்வு வந்தது .அதற்கு அவனது ஆசிரியர் செய்முறைத்தேர்வு (project)செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார் .அவன் மீன் பற்றிய ஆராய்ச்சியை செய்வதாக சொன்னான். ஆனால் மீன் பண்ணைக்கு செல்லாமல் நூலகத்திற்குச் சென்று மீன் பற்றிய ஆராய்ச்சி புக்கை எடுத்து பார்த்து எழுதிவிட்டு அந்த ப்ராஜெக்டை ஆசிரியரிடம் தந்து விட்டான். ஆசிரியர் கேள்விமேல் கேள்வி கேட்டதால் மாட்டிக்கொண்டான் .

குழந்தைகள் முன் பார்த்து பேசவேண்டும்

குமார் தன் மனைவி வசந்தாவுடன் கிராமத்தில் வசித்து வந்தான் .அவன் தினமும் கூலி வேலைக்கு செல்வான். குமார் வசந்தா தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. அவன் பெயர் மோகன் .நான் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். அந்த கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில். குமார் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வாரத்தில் மூன்று நாட்கள் மது குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவான். அப்படி வரும் போதெல்லாம் தன் மனைவியை அடிப்பான். அப்பொழுது குமாரின் மகன் மோகன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். அப்பொழுது குமார் தன் மனைவியை சில தகாத வார்த்தைகள் பேசுவான்.இதையே வாடிக்கையாய் வைத்திருந்தான். ஒருநாள் குமாரரும் அவன் மனைவியும் வெளியில் அமர்ந்திருந்தனர்.அப்போது அவர்கள் வீட்டுக்கு சில உறவினர்கள் வந்தனர். அவர்களை உள்ளே கூட்டிக்கொண்டு சென்றுவிட்டு அவங்களுக்கு காபி வைத்துக் கொடுத்தாள் வசந்தா.குமார் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். அப்போது குமாரின் மகன் மோகனிடம் அங்கு வந்த உறவினர் ஏதாவது பேசு என்றார் மோகன் தகாத வார்த்தை பேசினான். வசந்தாவும் குமாரும் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர் குமாரிடம் பிள்ளைக்கு என்னப்பா சொல் லி கொடுத்திருக்கா என்று சொல்லிவிட்டு ச...

எப்போதும் எங்கும் பார்த்து பேசவேண்டும்

சுரேஷ்பாபு நியாயவிலைக் கடையில் அரிசி வாங்குவதற்காக லைனில் நின்றிருந்தார். அப்போது லைனில் ஒரு பத்து பதினைந்து நபர்கள் நின்றிருப்பார்கள். சுரேஷ்பாபு ஐந்தாவதாக நின்றிருந்தான். திடீரென்று நியாவிலை கடைக்கு அவனது நண்பர் வந்ததால் சுரேஷ் பாபு அவரது நண்பரை இடையில் விட்டு விட்டார். அப்போது பின்னால் இருந்தவர்கள் சுரேஷ்பாபு சத்தம் போட்டார்கள். சுரேஷ்பாபு பின்னால் இருந்து அவர் களை மிரட்டி விட்டான் .பின்னால் இருந்தவர்களில் ஒருவன் போலீஸ். அவன் உடனடியாக காவல் துறை அதிகாரிகளை வரச்சொல்லி சுரேஷ்பாபு கைது செய்து விட்டார்கள். 

குறைக்காத நாய்

அருள் என்பவன் கரூரில் வசித்து வந்தான். அவனுக்கு மனைவி மற்றும் 1 குழந்தை உள்ளனர்.அவன் ஒரு பேங்க் எம்பிளாய். அவன் நாய் குட்டி ஒன்றை வளர்த்து வந்தான். அந்த நாய் திடீரென்று இறந்து விட்டது. புதிதாக நாய் ஒன்றை வாங்கி வந்தான் .அந்த நாய் இரவில் அவர்களை தூங்கவிடாமல் குரைத்து கொண்டு இருந்தது.அருள் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து நாயே குரைக்காதே என்று சொல்லி அடித்துவிட்டான். சில நாட்கள் கழித்து அருள் வீட்டுக்கு திருடன் வந்து விட்டான். நாய் குறைக்கவே இல்லை திருடன் அருள் வீட்டில் இருக்கும் நகையை திருடிவிட்டு சென்றுவிட்டான். அருள் நாயை முறைத்து  பார்த்து கொண்டே  போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்தான்.

நல்லது செய்ய சூடு போடு

சண்முகம் சுந்தரம் என்பவர் ஒரு கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். சண்முகசுந்தரத்தின் வீட்டில் அவரது மனைவி கமலா மற்றும் அவனது மகன் சுரேஷ் உடன் வாழ்ந்து வந்தார். அவரது வீட்டின் அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி மற்றும் மற்றும் அவரது கணவர் உடன் வாழ்ந்து வந்தார். பாட்டிக்கு ஒரே ஒரு பேரன் உள்ளான். அவன் பெயர் ராமலிங்கம். அவன் பள்ளிக்கூடம் செல்வதில்லை. அவன் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு செல்வான் . வேலைக்கு சென்றுவிட்டு தினமும் மருந்து மது அருந்திவிட்டு தான் வீட்டுக்கு வருவான். பாட்டி தினமும் பேரனை நினைத்தது புலம்பிக் கொண்டிருப்பாள் .பாட்டி பேரனுக்கு தெரியாமல் ரூபாய் 10,000 வைத்திருந்தார். அந்தப் பணத்திலிருந்து ரூபாய் ஆயிரத்தை மது குடிக்க வாங்கிவிட்டு சென்றுவிட்டால் ராமலிங்கம். எனவே அந்தப் பணத்தை பார்ட்டி சண்முகசுந்தரத்தின் மனைவியிடம் தந்து வைத்திருந்தார். அந்தப் பணத்திலிருந்து 2000 சண்முகசுந்தரத்தின் மகன் எடுத்துவிட்டான் அவள் அம்மாவுக்குத் தெரியாமல். பாட்டி ஒருநாள் சண்முகசுந்தரத்தின் மனைவியிடம் தன்னுடைய பணத்தை கேட்டாள். அப்பொழுது ரூபாய் 2000 கம்மியாக உள்ள...

The justice of the story

Kumar from Tarapuram leaves his sister's wedding magazine to Coimbatore relatives and travels from Coimbatore to Tarapuram to Madurai The bus got off. He was on the bus at 8 pm. He had a little wine on the bus. He slept on the bus because he was intoxicated. The bus conductor did not see. He went down to Madurai at night. Then he had no money to visit Tarapuram. He fell asleep at the Madurai bus stand and worked for two days at a hotel in Madurai. The justice of the story Do not drink alcohol on the go

அரசாங்க விதிகளை மதிக்க வேண்டும்

பரத் என்பவன் தன்னுடைய கிராமத்தில் சொந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கான பூமி பூஜை செய்தான். மறுநாள் வீடு கட்டுவதற்கான வேலையை ஆரம்பித்தார்கள். ஆரம்பிக்கும்போது நிலத்திலிருந்து இரண்டு அடி தள்ளி மெயின் ரோட்டில் ஆரம்பித்தார்கள். அது கிராமம் என்பதால் வீடுகள் அதிகமாக இல்லை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று மெயின் ரோட்டை ஆக்கிரமித்து வீடு கட்டினார். ஒரு வருடத்திற்கு பின்னர் வீடு கட்டி முடித்து விட்டு குடியும் வந்துவிட்டான். பத்து வருடங்கள் கழித்து வீடுகள் நிறைய. ஆயின.high ways department அந்த கிராமத்திற்கு சாலை போட்டார்கள். பரத்தின் வீடு முன்னால் இரண்டடி இடிக்கப்பட்டது. இதற்குப் பேசாமல் அவன் அரசாங்கத்தின் விதிகளை மதித்து வீடுகட்டி இருக்கலாம் 

எதிர்பாராத மரணம் 2

சதீஷ்குமார் என்பவன் ஒரு மலை கிராமத்தில் உள்ள ஒரு கோவில் அருகில் வசித்து வந்தார். அந்த கிராமத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் அதிகமான மக்கள் வருவார்கள். இட்லி கடை வைத்திருந்தான். அங்கே பக்கத்தில் ஒரு  ஆறு எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் கோயிலுக்கு வருவார்கள் எப்போதும் ஆற்றில் குளித்து விட்டுத்தான் செல்வார்கள். அவர்கள் வீடு ஆற்றில் இருந்து சிறிது தூரத்தில் இருந்தது. ஆனால் கடை ஆறின் அருகில் இருக்கும் .ஒருநாள் மாலை நேரம் கடையை பூட்டி கொண்டிருந்தான். அப்பொழுது எங்கிருந்தோ திடீரென்று காட்டு வெள்ளம் வந்து விட்டது.சதீஷ் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான். அவர் உயிரிழந்தார் .எதிர்பாராவிதமாக மரணம் ஏற்படலாம் .

குழந்தையை காப்பாற்ற இருந்த தந்தையும் போய்விட்டார்

குமரேசன் என்பவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா ஊட்டி சென்றான். குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர். குமரேசன் அவனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள்.அவன்  மேட்டுப்பாளையத்தில் இருந்து காரில் சென்றான். அவன் செல்லும் போது எதிர்பாராவிதமாக ஆற்றுப்பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்து விட்டது. நான்கு பேரும் தண்ணீருக்குள் மாட்டிக் கொண்டனர். குமரேசன் முதலில் தனது மனைவியை மேலே கொண்டு வந்தான், பின்பு தன் முதல் பெண்குழந்தையை மேலேகொண்டு வந்தான்.இரண்டாவது குழந்தையை காப்பாற்ற சென்றவன் வரவே இல்லை அந்தக் குழந்தையும் வரவில்லை அவர்கள் இருவர் உடல்கள் மேலே மிதந்து வந்தது. 

விதி வலியது (இதுதான் நேரம்)

மோகன் குமார் என்பவன் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வான்..வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை நாள். இரண்டு நாட்கள்  வீட்டில் சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பான். அப்படி ஒருநாள் வீட்டில் இருந்தான்.அவனது நண்பன்   ஒருவன் லாரி ஓட்டுனராக இருக்கிறான். மோகன் குமாரிடம் வா நண்பா இன்று ஒருநாள் வாடகை சென்றுவிட்டு வரலாம் என்று சொல்லிவிட்டு மோகன் குமார் கூட்டிக்கொண்டு லாரியில் சென்றான். இருவரும் கரும்பு லோடு வாடைகைக்கு சென்றனர். அப்படி அவர்கள் செல்லும் போது லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்துவிட்டது .மோகன் குமாருக்கு தலை மற்றும் முகத்தில் அடிபட்டுவிட்டது .வண்டி ஓட்டுனருக்கு எதுவும் ஆகவில்லை .உடனடியாக மோகன் குமாரின் நண்பர் மோகன் குமார் மருத்துவமனையில் சேர்த்தார். மோகன் குமார் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்.                                                              இதுதான் விதி 

Do not drive drunk

Ganesh Kumar is riding a two wheeler to work at a private grocery store. When he comes home from work, he comes back home.  Chase. He did not stand still. They take the lath and throw it at him. The stumbling block fell down. The truck that was approaching had climbed over him.

மாறுவேடத்தில் மாட்டிக்கொண்ட மாணவர்

சுரேஷ் என்ற மாணவர் 11ஆம் வகுப்பு படித்து வந்தான். அவன் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வான். அவனது வீட்டிலிருந்து பள்ளி அரை கிலோ மீட்டர் தூரம் வரும்.நண்பன் ரமேஷ் வீடும் அந்த கிராமத்தில் தான் உள்ளது .இருவரும் ஒன்றாகத்தான் பள்ளிக்குப் செல்வார்கள். ஒரே சைக்கிளில். ஒருநாள் அவனது ஆங்கில ஆசிரியர்ஆங்கில வகுப்புத் தேர்வு வைப்பதாக சொல்லிவிட்டார் .இருவருக்கும் ஆங்கிலம் வராது நாம் இருவரும் பள்ளிக்கு செல்லாமல் சினிமாவுக்கு செல்ல முடிவெடுத்தனர். எனவே இருவரும் சினிமாவுக்கு சென்றனர் .இருவரும் பள்ளி சீருடையில் சினிமாவுக்கு சென்றனர்.அப்போது பள்ளி தலைமை ஆசிரியரும் உடற்கல்வி ஆசிரியர் இருவரும் மாறுவேடத்தில் சினிமா தியேட்டரில் நின்று இருந்தனர் .பின்பு இருவரும் மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்ல ப்பட்டார் .

எதிர்பாராதவிதமாக மரணம் ஏற்படலாம்

கருப்பாய் என்பவள் தினமும் ஜவுளிக் கடைக்கு வேலைக்கு செல்வாள்.வாரத்தில் ஆறு நாட்கள் அவளுக்கு வேலை. ஒருநாள் விடுமுறை நாள். அந்த ஒரு நாளில் வீட்டிலிருக்கும் துணிகளை கொண்டு போய் ஆற்றில் துவைத்து வீட்டுக்கு வருவாள். அவள் வீட்டில் இருந்து ஆறு அரை கிலோ மீட்டர் தூரம். அந்த அரை கிலோ மீட்டர் நடந்து செல்வாள். அப்படி ஒருநாள் ஆற்றுக்குச் சென்று துணி வைத்து விட்டு வரும் பொழுது அவள் காலுக்கு அடியில் எங்கிருந்தோ ஒரு பாம்பு சைடில் வந்து விட்டது. அவள் அதை தெரியாமல் மிதித்து விட்டால் .உடனே அவளை பாம்பு கடித்து விட்டது. அக்கம் பக்கம் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் எவ்வளவு முயற்சித்தும் அவளை காப்பாற்ற முடியவில்லை. அவள் எதிர்பாராத மரணம் அடைந்தாள் .எதிர்பாராதவிதமாக மரணம் ஏற்படலாம் .

இரவில் சுடுகாட்டுப் பக்கம் செல்லக்கூடாது

கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன்  வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ  என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது.  கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது 

பொறுமை கடலினும் பெரியது

விக்னேஷ்  மற்றும் சாமுவேல் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து முடித்தார்கள் .சாமுவேலுக்கு அரசாங்க வேலைக்கு செல்லவேண்டும் என்ற ஆசை. விக்னேஷ் க்கு ஏதோ ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை. இருவரும் ஒன்றாக வேலைக்கு ட்ரை செய்தனர். ஒரே மாதத்தில் விக்னேஷ் வேலை கிடைத்து விட்டது .சாமுவேலுக்கு நான்கு வருடங்கள் கழித்துதான் அரசாங்க வேலை கிடைத்தது .விக்னேஷ் நான்கு வருடங்களுக்கு முன்னால் வேலைக்கு சேரும் பொழுது அவன சம்பளம் ரூ 10000.4 வருடங்கள் கழித்து அவர் சம்பளம் ரூபாய் 30000 வாங்குகிறான். ஆனால் சாமுவேல் 4 வருடங்கள் வேலை எதுவும் சொல்லாமல் அரசாங்க வேலைக்கு ட்ரை பண்ணி கொண்டு இருந்தான் .ஆனால் இப்பொழுது சம்பளம் பத்தாயிரம் வாங்குகிறான் .விக்னேஷ் எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் .ஆனால் சாமு வேல்லை யாராலும் மேலே விட்டு தூக்க முடியாது .