அழகான ஒரு கிராமத்தில் 100 மக்கள் வசித்துவந்தனர். அது ஒரு வெயில் காலம் என்பதால் அந்த கிராமத்தில் உள்ள 20 வயதுடைய சிறுவர்கள் ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர் .அப்பொழுது 15 வயது மதிப்புடைய சிறுவர்களையும் ஆற்றுக்கு குளிக்க கூட்டிக்கொண்டு சென்றனர் குளித்துக் கொண்டிருக்கும்போது 20வயது மதிப்புடையஅனைத்து சிறுவர்களும் குளித்து முடித்துவிட்டு மேலே வந்து விட்டனர் ஆனால் 15 வயது மதிப்புடைய ஒரே ஒரு சிறுவன் மட்டுமே வராமல் இருந்தான் ஆற்றின் அருகில் மரத்தின் மேலே ஏறி கடைசியாக ஒரே ஒரு தடவை குளித்துவிட்டு வருவதாக சொன்னான் அவன் மரத்தின் மீது ஏறிக் குதித்து அவனுக்கு முதுகு தண்டுவடத்தில் அடி பட்டு விட்டது உடனே அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர்கள் இனி நடக்கும் அவனால் இனி நடக்க முடியாது என்று சொல்லி விட்டனர் ஆன் ஒரு வருடமாக படுத்த படுக்கையாய் இருந்துவிட்டு திடீரென்று அவன் மரணம் அடைந்து விட்டான் இது ஒரு உண்மைக்கதை அவன் மரணமடையும் போது அவருடைய வயது 16
On the way to school he sees a boy playing squirrel on a tree every day. He walks through that day and goes to school. The same way he returns home in the evening. The boy would take some of his lunch and leave it with this squirrel. That too Eat. This was happening everyday. Squirrel and this boy have become friends. During the holidays, the boy would play near the tree. Then one day he fell asleep there. Then a scorpion came near him. Ivan put a fruit from the squirrel tree. Ivan woke up. leaves home after thanking Anil.
கருத்துகள்
கருத்துரையிடுக