முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நன்றி கெட்ட உலகமடா இது

பிரபு என்ற ஒருவன் திருப்பூரில் பிரபலமான பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். அவன் அந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை வைத்திருந்தான் அவன் கல்லூரி முடித்துவிட்டு வந்த அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிறது ஐந்து வருடங்களாக ஒரே துறையில் வேலை பார்த்து வந்தான் அவனது துறையில் அவுனுக்கு மேலே இருந்தவர் அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் வேறொரு ஊருக்கு சென்றுவிட்டார். எனவே இப்போது பிரபுவுக்கு பதவி உயர்வு தரவேண்டும்.ஆனால் பிரபுவின் மேனேஜர் அவரின் சொந்தக் காரருக்கு அந்த.     வேலை யை தந்துவிட்டார் .பிரபு தற்போது தற்பொழுது 15000 சம்பளம் வாங்குகிறான். புதியதாக வந்த மேனேஜரின் சொந்தக்காரன் சம்பளம் ரூபாய் 25 ஆயிரம் வைக்கிறான். பிரபுக்கு ஐந்து வருடம் அனுபவம் உண்டு. மேதையின் சொந்தக்காரர் எந்தவித அனுபவம் இல்லை. மேனேஜர் பிரபுக்கு பதவிபதவி உயர்வு தந்து இருக்க வேண்டும்.                                                                                                                             கதையின் நீதி
நன்றி கெட்ட உலகமடா இது 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

The boy who saved the squirrel

On the way to school he sees a boy playing squirrel on a tree every day. He walks through that day and goes to school. The same way he returns home in the evening. The boy would take some of his lunch and leave it with this squirrel. That too  Eat. This was happening everyday. Squirrel and this boy have become friends. During the holidays, the boy would play near the tree. Then one day he fell asleep there. Then a scorpion came near him. Ivan put a fruit from the squirrel tree. Ivan woke up.  leaves home after thanking Anil.

தாய் சொல்லை தட்டாதே

மலையூர் என்ற ஊரில் கணேஷும் அவனது அம்மா பார்வதியும் வசித்துவந்தனர். இருவரும் காட்டு வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வந்தனர். மலையூர் கிராமம் சோலையூர் நகரம்.மலையூர் இல் இருந்து சோலையூர் க்கு நடந்து ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். மலையூர் இல் கடைகள் எதுவும் இல்லை. சோலையூர் எல்லா பலசரக்குக் கடைகள் காய்கறிக் கடைகள் திரையரங்கம் போன்றவை உள்ளது.ஒரு நாள் கணேஷும் தனது நண்பன் குமாரும் இரவு சினிமாவுக்கு புறப்படுவதாக இருந்தனர். அப்பொழுது கணேஷின் அம்மா மற்றும் குமாரின் அம்மா இருவரும் இரவுக்காட்சிக்கு செல்லாதிர்கள் பகல் காட்சிக்கு செல்லலாமா என்று அறிவுறுத்தினார்.ஆனால் கணேஷ் மற்றும் குமார் இருவரும் இல்லை அம்மா இந்தப்படம் இன்றுடன் எடுத்து விடுவார்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட்டனர் சினிமாவுக்கு. படம் பார்த்து முடித்து விட்டு இருவரும் ஆற்றைக் கடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டது. குமாரும் கணேசும் இறந்துவிட்டனர். மறுநாள் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊரிலிருந்து இரண்டு பாறைகளுக்கு நடுவே இருந்த இரு உடல்களை மீட்டு இருவரின் தாயார் இடமும் ஒப்படைத்தனர். அவர்கள்...

The higher the risk of anger

The higher the risk of anger A man named Selvaraj lived in a creek. I was studying in twelfth grade. He is very angry with his teacher and parents. Getting angry at friends and whatever. He is a little bit of schoolboy. He failed the Class XII examination. One of his relatives scolded him. He got angry and cut his cousin. Selvaraj is in jail now