சிவக்குமார் என்பவன் தன் மாமா கறிவிருந்து வைத்திருந்தால் தன் பெற்றோருடன் சென்றான். தன் பெற்றோரை கறி விருந்து நடக்கும் இடத்தில் விட்டுவிட்டு சிவக்குமார் தன் நண்பருடன் மது அருந்த சென்றான்.தன் நண்பருடன் சேர்த்து மது அருந்திவிட்டு வந்தான் கறி விருந்து நடக்கும் இடத்திற்கு சென்றான் .அனைவருக்கும் சமமாக ஒரு கப் கறி வைத்தார்கள். சிவக்குமாரும் பந்தியில் உட்கார்ந்தான். சிவக்குமாருக்கு ஒரு கப் கரி வைக்கப்பட்டது. சரத்குமார் இரண்டு கப்புகள் வைக்க வேண்டும் என்றான். பந்தி வைப்பார் இல்லை தம்பி. எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் வைக்கவேண்டும் என்றார் .சிவக்குமார் மது போதையில் இருந்ததால் கத்தினான் அவனுக்கு வைத்த இலையை தூக்கி பந்தி வைத்தவர் மூஞ்சியில் அடித்துவிட்டு தன் பெற்றோரை கூட்டிக் கொண்டு வந்து விட்டான் உடனடியாக.ஒரு கப் கறியா பகையாளி ஆகிவிட்டார்கள்.
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக