அந்த கிராமத்தில்குப்புசாமி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மது குடிப்பது வழக்கமாக வைத்திருந்தார். அவர் அவன் காட்டு வேலைக்குச் செல்வார். அவர் அந்த கிராமத்தில் அதிகமாக மது குடித்துவிட்டு அங்கங்கே விழுந்தே கிடப்பார். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் இவருக்கு இதே வேலையை தான் என்று சென்று விடுவார்கள். குப்புசாமியும் மது போதை தெளிந்த பின் எழுந்து அவர் வீட்டுக்கு சென்று விடுவார். இதைக் ஒரு வழக்கமாக வைத்திருந்தார். அந்த கிராமத்தில் குப்புசாமி ஒரு நாள் நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் மது அருந்தவில்லை நார்மலாக தான் இருந்தார். அப்பொழுது 2 சக்கர வாகனத்தில் வந்த ஒருவன் அவர்மேல் வண்டியை விட்டுவிட்டு சென்று விட்டான் அவருக்கு தலையில் அடிப்பட்டு மயங்கி விழுந்து விட்டார். அவர் மது அருந்தி விட்டு தான் விழுந்து கிடக்கிறார் என்று அந்த கிராமத்தில் உள்ளார்கள் நினைத்துக்கொண்டு அவரவர்கள் அவரவர் வேலையை பார்க்க சென்று கொண்டு இருந்தனர். இரண்டுமணி நேரம் கழித்து ஒருவன் அவர் தலையில் ரத்தம் உறைந்து இருப்பதை கண்டான். அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இது ஒரு உண்மை கதை
Kumar is a coconut merchant. Kumar used to live in Tarapuram. He would always buy coconuts in a village near Kutimangalam. He took off his two-wheeler to buy coconuts and left with a sack. Go to the village and buy coconuts It is .30 km to Darapuram. Drinking gasoline in Kumar's two-wheeler. There is no petrol share between the civic body in Tarapuram. So he pushed the car about 15 kilometers away. So before taking the car, we have to go back and calculate the distance and take the gasoline
கருத்துகள்
கருத்துரையிடுக