முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

IF HE WENT TO HONEY,HE LOST HIS LIFE

Vignesh went with his friends to a well near the house. There is no water in the well. A tree was growing in the half of the well  There was a beehive in it. He went down with his friends to pick up the honey from the nectar. The bee made a pretext for not biting herself. The nectar began to take honey as it approached the honeycomb. Vignesh fell into a waterless well and fell to the rock and died.

காதலர்கள் குடும்பங்கள் இணைந்தது இணைந்தவன்? One page store

சந்தோஷ் ஈரோட்டில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தான். அதையே பனியன் கம்பெனியில் புஸ்பா என்ற பெண்ணும் வேலைப் பார்த்து வந்தாள். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் ஒரு முகூர்த்த நாளில் யாருக்கும் தெரியாமல் ஓடிச்சென்று திருமணம் செய்துகொண்டனர். பின்பு திருமணம் செய்துவிட்டு திருமணக்கோலத்தில் சந்தோஷ் வீட்டிற்கு சென்றனர். சந்தோஷ் பெற்றோர் இப்ப வீட்டுக்கு வராத என்று சொல்லிவிட்டார்கள். பின்பு சந்தோஷ் அவரது மனைவி வீட்டுக்கு சென்றனர். அவர்களும் சந்தோஷிடம் சண்டைபோட்டுவிட்டு விரட்டி அடித்து விட்டனர் இருவரையும். பின்பு இருவரும் சந்தோஷ் நண்பர் வீட்டுக்கு சென்றனர். பின்பு அங்கேயே 2 நாட்கள் இருந்தனர்.பின்பு சந்தோஷின் நண்பர் சந்தோஷின் பெற்றோரையும் புஷ்பாவை வின் பெற்றோரையும் ஒரு இடத்திற்கு வர சொல்லி சமாதானம் செய்தார். பின்பு நாளை சந்தோஷியையும் புஷ்பாவையும் எங்கள் வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுங்கள் என்று சந்தோஷின் தகப்பனார் சொல்லிவிட்டார். மறுநாள் சந்தோஷ் புஷ்பாவையும் பைக்கில் கூட்டிக்கொண்டு சந்தோஷம் நண்பர் வந்து கொண்டு இருந்தார் சந்தோஷின் அப்பா வீட்டுக்கு. மணமக்கள் ...

தங்கையின் திருமணத்திற்காக தன் திருமணத்தை தியாகம் செய்த அண்ணன் ஒரு பக்க கதை

கவின் பிரியாவுக்கு அத்தைமகன்இருவரும் பள்ளிப்பருவம் முதலே ஒன்றாக ஒரே ஏரியாவில் வசித்து வந்தனர்.இருவருக்கும் ஒரே வயது என்பதால் பன்னிரண்டாம் வகுப்பு வந்தவுடன் காதலிக்க தொடங்கினர். கவின் ஐ விட பிரியாவுக்கு கொஞ்சம் வசதிகள் அதிகம். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் பிரியா இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தாள். கவின் கலைக் கல்லூரியில் சேர்ந்தார் கவினும் மூன்று வருடங்கள் முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தான்.பிரியாவும் 4 வருடங்கள் இன்ஜினியரிங் முடித்தாள். இருவரும் வெவ்வேறு கல்லூரிகள் இருந்ததால் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பை இல்லை. கவிஞன் தனது தங்கையின் திருமணத்திற்காக பணம் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தான் .பிரியா அவனிடம் நாம் இருவரும் உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றாள். கவின் தங்கையின் திருமணம் முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டான் கவின். பிரியாவின் அப்பா பிரியாவின் திருமணத்திற்காக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார். பிரியா தன் தந்தையிடம் தான் கவினை  காதலிப்பதாக சொல்லி விட்டாள். ஆனால் கவின் தங்கையின் திருமணம் முடியும...

காம்பவுண்டு வீட்டில் இருப்பவர்களின் பரிதாபங்கள்

சோலைமலை என்ற ஊரில் காம்பவுண்ட் வீட்டில் 3 குடும்பங்கள் வசித்து வந்தன. மூன்று படங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு தண்ணீர் தொட்டி தான் இருந்தது. மூன்று குடும்பங்களும் அந்த ஒரே ஒரு தண்ணீர் தொட்டியில் தான் தண்ணீரை செலவு செய்ய வேண்டும். தண்ணீர்த் தொட்டியில் தண்ணீரை காசு கொடுத்து தான் வாங்கி ஊற்ற வேண்டும் அந்த மூன்று குடும்பங்களும்  .ஒரு தடவை அந்த தொட்டியில் தண்ணீர் வாங்க  1,500 செலவாகிறது .அதாவது ஒரு வீட்டுக்கு 500. ஒருதடவ  வாங்கி ஊற்றினால் அது ஒரு மாதத்திற்கு வருகிறது.அந்த காம்பவுண்டில் ஒரு வீட்டில் இரண்டே இரண்டு நபர்கள் மட்டும் இருக்கிறார்கள். அவர்களும் 500 தருகிறார்கள். மற்றொரு வீட்டில் மூன்று நபர்கள் இருக்கிறார்கள். அவர்களும் ஐந்நூறு மட்டுமே தருகிறார்கள். கடைசியில் வீட்டில் ஆறு, ஏழு நபர்கள் இருக்கிறார்கள்அவர்களும் 500 மட்டுமே தருகிறார்கள்.

கறி விருந்தில் ஆனா பகை ஒரு பக்க கதை

சிவக்குமார் என்பவன் தன் மாமா கறிவிருந்து வைத்திருந்தால் தன் பெற்றோருடன் சென்றான். தன் பெற்றோரை கறி விருந்து நடக்கும் இடத்தில் விட்டுவிட்டு சிவக்குமார் தன் நண்பருடன் மது அருந்த சென்றான்.தன் நண்பருடன் சேர்த்து மது அருந்திவிட்டு வந்தான் கறி விருந்து நடக்கும் இடத்திற்கு சென்றான் .அனைவருக்கும் சமமாக ஒரு கப் கறி வைத்தார்கள். சிவக்குமாரும் பந்தியில் உட்கார்ந்தான். சிவக்குமாருக்கு ஒரு கப் கரி வைக்கப்பட்டது. சரத்குமார் இரண்டு கப்புகள் வைக்க வேண்டும் என்றான். பந்தி வைப்பார் இல்லை தம்பி.  எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் வைக்கவேண்டும் என்றார் .சிவக்குமார் மது போதையில் இருந்ததால் கத்தினான் அவனுக்கு வைத்த இலையை தூக்கி பந்தி வைத்தவர்  மூஞ்சியில் அடித்துவிட்டு தன் பெற்றோரை கூட்டிக் கொண்டு வந்து விட்டான் உடனடியாக.ஒரு கப் கறியா பகையாளி ஆகிவிட்டார்கள். 

சொந்த பந்தங்களை எப்போதும் நம்பாதே

ரமேஷ் கோயம்புத்தூரில் வசித்து வந்தான் அவன் மனைவி மற்றும் குழந்தைகளுடன். அவன் அந்த ஊரில் உள்ள ஒரு சிறு தொழில் சாலையில் வேலை பார்த்து வந்தான். குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு செல்கிறார்கள். ரமேஷின் மனைவி ஹவுஸ் Wife வாக வீட்டில் இருக்கிறார் .நல்லபடியாக குடும்பம் சென்றுகொண்டிருந்தது. திடிரென்று ஒரு நாள் ரமேஷுக்கு  தலைவலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்றுகாட்டினான் மருத்துவர் லேசான  தலைவலி தான் என்று சொல்லிவிட்டு மாத்திரை கொடுத்தார் மாத்திரையை சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்று கொண்டு இருந்தான். ஒரு மாதங்கள் கழித்து மறுபடியும் வலி வந்துவிட்டது. அதே மருத்துவரிடம் சென்று காட்டினான். இப்பொழுது மருத்துவர் ரமேசை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்தார். அப்பொழுது ரமேஷிற்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார். ரூபாய் 3 லட்சம் செலவாகும் என்று சொல்லிவிட்டார். ரமேஷிடம்  அவ்வளவு பணம் இல்லை. தன் சொந்த பந்தங்கள் இடம் உதவி கேட்டார் ஆனால் அவனுக்கு யாரும் உதவி செய்யவில்லை. அவருடைய சொந்த பந்தங்கள் அனைவரும் கொஞ்சம் பணக்காரர்கள்.இருந்தும் கூட யாரும் அவனுக்க...

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு One page story

சோலையூர் என்ற ஊரில் சித்ரா தனது மகன் பன்னீர் உடன்  வசித்து வந்தார். சித்ராவின் மகன் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் சென்றான். சித்ரா ஹோட்டல்களுக்கு சமையல்வேலைக்கு செல்வார். சித்ராவின் கணவர் பன்னீர் பிறந்தவுடன் இறந்துவிட்டார். பன்னீர் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு மளிகைக் கடைக்கு வேலைக்கு செல்வான்.சித்ராவுக்கு அண்ணன் உண்டு அவரின் பெயர் சண்முகம். அவர் சோலை ஊரிலிருந்து  இருபது கிலோமீட்டர் தள்ளி வசித்து வந்தார். அவருக்கு ஒரே மகள் சித்ரா .கல்லூரிப் படிப்பை முடித்து விட்டாள்.சித்ரா வின் மகனும் சண்முகத்தின் மகளும் காதலித்து வந்தனர் சிறுவயதில் இருந்தே. இருவரும் வீட்டில் விருப்பத்ததை தெரிவித்தனர்.பன்னீரின் அம்மா இரண்டு வருடங்கள் ஆகாட்டும் என்றால்.ஆனால் வீட்டோடு மாப்பீள்ளையாய் வந்து வீட்டாய் என்றால் உடன்னாடி யாக திருமணம் வேய்த்து கொள்ளாம் என்றன் சண்முகம்.இதைக்கேட்டு விட்டு பன்னீர் சித்ராவிடம் நீ வந்தால் என்ன வராவிட்டால் என் திருமணம் உடனடியாக நடை பெரும். என்றன்.பின்பு தன் தாய் வராமலேயே திருமணம் செய்துகொண்டான். இப்பொழுது பன்னீர் தன் மாமா சண்முகத்தின் வீட்டிலேயே இருக்கிறான். தன் ...

பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக் கொள்வான் ஒரு பக்க கதை

மருதமுத்து என்பவன் திருப்பூரில் பிரபலமான பனியன் நிறுவனத்தில் டெய்லர்   வேலை பார்த்து வந்தான். Tea time 10.15am to 10.30am.அவர் வேலை செய்யும்  நிறுவனத்தில் ஒரு டீயின் விலை ரூபாய் 5.முதலில் வரிசையாக நின்று ஒரு பக்கம் டி டோக்கன் வாங்கிக்கொண்டு பின்பு  டீ சாப்பிட செல்ல வேண்டும்.மருதமுத்து எப்பொழுதும் ஐந்து ரூபாய் கொடுத்துதான் டோக்கன் வாங்கிக்கொண்டு டீ குடிப்பான். மருதமுத்து விற்கு ஒருநாள் ஒரு ஐடியா தோன்றியது ஒரு டோக்கன் வாங்கி வைத்துக் கொண்டு ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டால் என்ன கண்டு பிடிக்கப் போகிறார்கள் என்று. அவ்வாறு செய்தான். பல நாட்கள் கலர் ஜெராக்ஸ் டோக்கன்கொடுத்துவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் மாட்டிக்கொண்டான். அவனை அந்த நிறுவனத்தில் வேலையை விட்டு தூக்கி விட்டார்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் மருத முத்துவின் விஷயம் தெரிந்துவிட்டது .இதனால் மருதமுத்து தலைகுனிந்தான். பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக்கொண்டான் 

நன்றி கெட்ட உலகமடா இது

பிரபு என்ற ஒருவன் திருப்பூரில் பிரபலமான பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். அவன் அந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை வைத்திருந்தான் அவன் கல்லூரி முடித்துவிட்டு வந்த அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிறது ஐந்து வருடங்களாக ஒரே துறையில் வேலை பார்த்து வந்தான் அவனது துறையில் அவுனுக்கு மேலே இருந்தவர் அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் வேறொரு ஊருக்கு சென்றுவிட்டார். எனவே இப்போது பிரபுவுக்கு பதவி உயர்வு தரவேண்டும்.ஆனால் பிரபுவின் மேனேஜர் அவரின் சொந்தக் காரருக்கு அந்த.     வேலை யை தந்துவிட்டார் .பிரபு தற்போது தற்பொழுது 15000 சம்பளம் வாங்குகிறான். புதியதாக வந்த மேனேஜரின் சொந்தக்காரன் சம்பளம் ரூபாய் 25 ஆயிரம் வைக்கிறான். பிரபுக்கு ஐந்து வருடம் அனுபவம் உண்டு. மேதையின் சொந்தக்காரர் எந்தவித அனுபவம் இல்லை. மேனேஜர் பிரபுக்கு பதவிபதவி உயர்வு தந்து இருக்க வேண்டும்.                                                      ...

சாவதற்கு நினைத்தான் வாழ்ந்தான் வாழ நினைத்தான் இறந்தான்

எனது வீட்டின் அருகில் கனகராஜ் என்பவர் வாழ்ந்து வந்தார் அவருக்கு காலில் நான்கு சக்கர வாகனம் ஏறி அடிபட்டுவிட்டது அதனால் அவர் மருத்துவமனையில் இருந்தார் அவரைப் பார்ப்பதற்கு அவரது மாமன் மகன் அங்கே வருவான் அப்பொழுது அவனுக்கும் அங்கு மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒரு வருக்கும் காதல் ஏற்பட்டது இதனால் இருவரும் காதலித்து வந்தனர் அவர்களது விஷயம் வீட்டில் தெரிந்துவிட அந்த நர்சுக்கு உடனடியாகத் திருமணம் செய்து விட்டார்கள் அவளது பெற்றோர்கள் இதனால் கனகராஜ்  மாமன் மகன் சோகமாக இருந்தான் எனவே அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து விட்டான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் மருத்துவர்கள் எப்படியோ போராடி அவனைக் காப்பாற்றி விட்டார்கள் நல்லபடியாக இப்பொழுது உடல்நலம் தேறி கனகராஜ் மாமன் மகன் நல்ல வேலைக்கு போய்கொண்டு இருந்தாள். திடீரென்று ஒரு நாள் அவன் வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பொழுது அவனது இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த வண்டி மோதிவிட்டது வண்டி நிற்காமல் சென்றுவிட்டது. அவன் பக்கத்தில் இருக்கும் குழியில் விழுந்து விட்டான் அது ஒரு பவர் கட் நேரம் என்பதால் யாரும் ...

ஒரு சிறிய மயக்கம் உயிருக்கு ஆபத்து

ஒரு ஊரில் வயதான தம்பதிகள் வாழ்ந்து  வந்தனர். அவர்களுக்கு அவருக்கு 2 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர். 4 பேருக்கும் திருமணம் செய்து முடித்துவிட்டனர்.மகன்களை உள்ளூரில் திருமணம் செய்து வைத்தனர் மகள்களை வெளியூரில் திருமணம் செய்து வைத்தனர் .வயதான தம்பதிகளில் ஒருவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டுவிட்டது இதனால் மகன்கள் வரவழைத்த தாய் அருகில் உள்ள போது மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் அங்கே மருத்துவர் அவரை செக்கப் செய்துவிட்டு சாதாரண பழக்கம்தான் பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார். மாத்திரை கொடுத்தார். அதை அடிக்கடி சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கவில்லை)பின்பு சிறிது நாட்கள் கழித்து வலிப்பு வந்ததுஅதே மருத்துவரிடம் சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.சில மாதங்கள் கடந்தன. திடீரென்று ஒருநாள் அவருக்கு கழுத்து வீங்கி விட்டது.வலி அதிகமாகி விட்டதால் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்தார்கள் அதில் அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. அவர் சில மாதங்களிலேயே இறைவனிடம் சேர்ந்தார். எனவே ஒரு மயக்கம் வந்தாலும் மருத்துவரிடம் சென்று எம்ஆர்ஐ ஸ்கேன் அல்லது புல் பாடி செக்-அப் செய்து...

ஆசையாக வளர்த்த நாய்க்கு பசை போட்ட கதை

ஒரு ஊரில் சரவணன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நிர்மலா என்ற மனைவி உள்ளார்.அவர்கள் ஊரில் பைக் மெக்கானிக் ஷாப் வைத்திருந்தனர். அவனுக்கு மொத்தம் இரண்டு பிள்ளைகள். ஒருவன் பெயர் ரமேஷ் மற்றும் அதன் பெயர் சுரேஷ். ரமேஷுக்கு பூனை ரொம்ப பிடிக்கும். அதனால் தன் அப்பாவிடம் சொல்லி பூனை ஒன்றை வாங்கி வளர்த்து வந்தான். சுரேஷுக்கு நாய் பிடிக்கும் அதனால் நாய் வளர்த்து வந்தான். அவர்கள் இருவரும் காலையில் பள்ளிக்கு செல்வது சாயங்காலம் வந்து நாய் மற்றும் பூனையுடன் பணிவுடன்விளையாடுவது வழக்கமாக வைத்திருந்தனர் . இந்த நிலையில் நாய்க்கு வாரம் ஆனால் கறி புதன் கிழமை ஆனால் பிரியாணி போன்ற உணவைத் தந்து நல்லபடியாக வளர்த்து வந்தார்கள்.நாய் பெரியதாக வளர்ந்துவிட்டது. நாய் இப்போதெல்லாம் அடிக்கடி இரவானால் ஊளை இட ஆரம்பித்துவிடும். அது பக்கத்து வீட்டுக்காரருக்கு இடஞ்சலாக இருந்தது .பக்கத்து வீட்டுக்காரர்கள் அடிக்கடி வந்து சண்டையிட்டனர் சரவணனிடம் .உங்கள் நாய் அடிக்கடி ஊளையிடுகிறது எங்களால் சரியாக தூங்க முடியவில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னான் சரவணன். இதனால் இரவானால் நாய்க்கு உணவு தந்துவிட்டு.இருக்கமான பசை த...

ஒரு நாள் சுற்றுலா அரைநாள் சுற்றுலா ஆன கதை

குமார் என்பவன் மே மாதத்தில் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒரு நாள் சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்தார் மே மாதம் வந்தது அவர்கள் திட்டமிட்டு இருந்தபடி ஒரு நாள் சுற்றுலாவாக ஊட்டிக்கு சென்றார்கள் .குமார் மற்றும் அவன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மொத்தமாக பத்து நபர்கள் ஒரேஒரு நான்கு சக்கர வாகனத்தில் சென்றார்கள். நான்கு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றனர்.குன்னூர் அருகே ஒரு கிலோமீட்டர் முன்பாக வாகனம் சென்று கொண்டிருந்தது அப்பொழுது எதிர்பாராத விதமாக நான்கு சக்கர வாகனம் பழுதாகிவிட்டது. டிரைவர்மெக்கானிக்கை கூட்டிக் கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டுகுன்னூர் செல்லும் இருசக்கர வாகன பயணியிடம் லிப்ட்கேட்டு விட்டு சென்றுவிட்டார்குமார் மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள்அங்கேயே நின்று கொண்டிருந்தனர் ஒரு மணிநேரமாக ஒரு மணி நேரம் கழித்து மெக்கானிக் வந்தார் 4 சக்கர வாகனத்தைபார்த்துவிட்டு வண்டி சரியாக ஒரு நாள் ஆகும் என்று சொல்லிவிட்டார். உடனடியாக டிரைவர் குன்னூரில் இருக்கும் தனது நண்பரின் வண்டியை குமார் மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வர சொன்னார் அந்த வண்டி வருவ...

மது அருந்திவிட்டு இறப்பவன் மது அருந்தா மழையே இறந்தான்

அந்த கிராமத்தில்குப்புசாமி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மது குடிப்பது வழக்கமாக வைத்திருந்தார். அவர் அவன் காட்டு வேலைக்குச் செல்வார். அவர் அந்த கிராமத்தில் அதிகமாக மது குடித்துவிட்டு அங்கங்கே விழுந்தே கிடப்பார். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் இவருக்கு இதே வேலையை தான் என்று சென்று விடுவார்கள். குப்புசாமியும் மது போதை தெளிந்த பின் எழுந்து அவர் வீட்டுக்கு சென்று விடுவார். இதைக் ஒரு வழக்கமாக வைத்திருந்தார். அந்த கிராமத்தில் குப்புசாமி ஒரு நாள் நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் மது அருந்தவில்லை நார்மலாக தான் இருந்தார். அப்பொழுது 2 சக்கர வாகனத்தில் வந்த ஒருவன் அவர்மேல் வண்டியை விட்டுவிட்டு சென்று விட்டான் அவருக்கு தலையில் அடிப்பட்டு மயங்கி விழுந்து விட்டார். அவர் மது அருந்தி விட்டு தான் விழுந்து கிடக்கிறார் என்று அந்த கிராமத்தில் உள்ளார்கள் நினைத்துக்கொண்டு அவரவர்கள் அவரவர் வேலையை பார்க்க சென்று கொண்டு இருந்தனர். இரண்டுமணி நேரம் கழித்து ஒருவன் அவர் தலையில் ரத்தம் உறைந்து இருப்பதை கண்டான். அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர்...

தந்தையின் பாசத்திற் நிகர உலகத்தில் வேற எதுவும் இல்லை

ஒரு ஊரில் குப்புசாமி என்பவர் வாழ்ந்துவந்தார் பால் வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு நான்கு சக்கர வாகனம் ஓட்ட தெரியும்.அவருக்கு ஒரே மகன் மட்டும் இருக்கிறான். அவன் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டதால்நான்கு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டான்குப்புசாமி தன் மகனுக்கு நான்கு சக்கர வாகனம் ஒன்றை வாங்கித் தந்தார்.வாடகைக்கு சென்று வருவான்  அந்த 4 சக்கர வாகனத்தில். அவனது கிராமத்தின் அருகில் பால் பண்ணை வைத்திருந்தார் அவனது அப்பா குப்புசாமி. ஒரு நாள் மாலை வேளையில் குப்புசாமி இன் மகன்4 சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தான். அப்பொழுது குப்புசாமியின் பால் பண்ணையின் அருகில் வந்தவுடன் எதிர்பாராதவிதமாக இரண்டு நபர்கள் மது அருந்திவிட்டு வந்து குப்புசாமி குப்புசாமி யின் மகன் 4 சக்கர வாகனத்தின் மீது மோதி அந்த இடத்திலேயே இறந்து விட்டனர். அந்த இடத்தில் அப்பொழுது யாரும் இல்லாததால் குப்புசாமி தன் மகனை வீட்டுக்கு செல்ல சொல்லி விட்டு தான் தான் தான் நான்கு சக்கரம் ஓட்டி வந்து வந்ததாக அனைவரிடமும் சொன்னான் போலிஸ்காரர்கள் குப்புசாமி அழைத்துச் சென்றுவிட்டனர். தன் பிள்ளைக்கு ஒரு பிரச்சனை வரப்போ...

முடியும் என்று நினைத்தால் முடியும்

குமார் என்பவன் நண்பர்கள் உறவினர்கள் உடன் கோவை அருகில் உள்ளவெள்ளிங்கிரிமலைக்கு  (ஏழுமலை)பத்து வருடங்களாக சென்றுகொண்டிருந்தான். இந்த வருடமும் சென்றார்கள் அவன் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவதால் அவன் முன்பை விட இப்பொழுது கொஞ்சம் குண்டாக மாறி விட்டார் உறவினர்கள் நண்பர்களுடன் இரவு 10 மணி அளவில் மலை ஏற ஆரம்பித்தான் அவன் கொஞ்சம் குண்டாக இருப்பதால் கொஞ்சம் மெதுவாகத்தான் மலை ஏறினான். எனவே அவர்கள் அனைவரும் அவனை விட்டு விட்டு சென்றுவிட்டார்கள் அவன் மெதுவாக மலை ஏறி கொண்டே இருந்தான் அவர்கள் அனைவரும் அவன் முதல் இரண்டு மழையுடன் இறங்கி இருப்பான் என்று நினைத்துக்கொண்டு ஏற அமைத்தார்கள்.நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏழாவது மலை சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இறங்கிக் கொண்டிருந்தார்கள்அப்பொழுது மணி 3அதிகாலை அவன் அப்பொழுதுதான் ஏழாவது மலை ஏற ஆரம்பித்தான். அனைவரும் காலை 6 மணி அளவில் இறங்கிவிட்டார்கள். அவன் சாமி தரிசனம் முடித்து விட்டு மலை அடிவாரம்வருவதற்க்குகாலை பத்து மணிஆகிவிட்டது. இறங்கிவந்து நண்பர்களை பார்த்து நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்றான் ஒரு சின்னப் புன்னகையுடன்      ...

நாய் வீட்டில் வளர்ப்பது வேட்டையாடுவதற்கு நல்லது

ஐந்து நண்பர்கள் முயல் வேட்டையாடுவதற்கு சென்றனர் .அப்பொழுது அவர்களுக்கு முயல் கிடைக்கவில்லை.அடுத்தநாள் முயல் பிடிக்கும் கண்ணியை வாங்கிக் கொண்டு முயல் பிடிக்க சென்றனர். கண்ணி வைத்துவிட்டு வரும்பொழுதும் முயல் கிடைக்க வில்லை .ஐந்து நண்பர்களில் ஒருவன்ஐந்து நண்பர்களில் ஒருவன் சொன்னான் நான் நாளை வரும்பொழுது எனது வீட்டில் இருக்கும் நாயை கொண்டு வருகிறேன்அப்போது மீதியிருக்கும் நானும் நண்பர்களும் சரி என்றனர்.மறுநாள் அவன் நாயைக் கொண்டு வந்தான். மறுநாள் வேட்டைக்கு புறப்பட்டனர். அவன் கொண்டு வந்த நாய் முயலைப் பிடித்து விட்டது.

மரணத்திற்கு வயதில்லை

அழகான ஒரு கிராமத்தில் 100 மக்கள் வசித்துவந்தனர். அது ஒரு வெயில் காலம் என்பதால் அந்த கிராமத்தில் உள்ள 20 வயதுடைய சிறுவர்கள் ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர் .அப்பொழுது 15 வயது மதிப்புடைய சிறுவர்களையும் ஆற்றுக்கு குளிக்க கூட்டிக்கொண்டு சென்றனர் குளித்துக் கொண்டிருக்கும்போது 20வயது மதிப்புடையஅனைத்து சிறுவர்களும் குளித்து முடித்துவிட்டு மேலே வந்து விட்டனர் ஆனால் 15 வயது மதிப்புடைய ஒரே ஒரு சிறுவன் மட்டுமே வராமல் இருந்தான் ஆற்றின் அருகில் மரத்தின் மேலே ஏறி கடைசியாக ஒரே ஒரு தடவை குளித்துவிட்டு வருவதாக சொன்னான் அவன் மரத்தின் மீது ஏறிக் குதித்து அவனுக்கு முதுகு தண்டுவடத்தில் அடி பட்டு விட்டது உடனே அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர்கள் இனி நடக்கும் அவனால் இனி நடக்க முடியாது என்று சொல்லி விட்டனர் ஆன் ஒரு வருடமாக படுத்த படுக்கையாய் இருந்துவிட்டு திடீரென்று அவன் மரணம் அடைந்து விட்டான் இது ஒரு உண்மைக்கதை அவன் மரணமடையும் போது அவருடைய வயது 16 

ஆணவத்தில் ஆடக்கூடாது

நானும் என் நண்பனும் கல்லூரியில் படித்து வந்தான் அப்பொழுது அப்பொழுது என் நண்பனுக்கு கல்லூரி யில் காவல் பணிக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை அதனால் அவன் கல்லூரியில் படிக்கும்போது நிறைய உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் அதிக அதிக விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வது போன்ற நடவடிக்கையில் கல்லூரி முடித்துவிட்டு காவலர் பயிற்சியில் சேர்ந்து அவனுக்கு வேலையும் கிடைத்துவிட்டது ஆனால் ஒன்று கொஞ்சம் அதிகமாக மது குடிப்பான் அடுத்தநாள் காவல் பணியில் சேர வேண்டும் என்று கடிதம் வந்துவிட்டது ஆனால் அதற்கு முதல் நாள் இரவு அதிகமாக மது குடித்துவிட்டு வரும்பொழுது சாலை பாதுகாப்பில் வைத்திருக்க பலகை மீது மோதி இறந்து விட்டான். அரசாங்க வேலை வந்து விட்டது என்று கொஞ்சம் ஆணவத்தில்ஆடினான் கதையின் நீதி : ஆணவத்தில் எப்போதும் ஆடக் கூடாது இது உண்மைக் கதை 
குட்டி ஸ்டோரி ஒரு ஊரில் ஒரு காலம் இருந்தது காகத்திற்கு நல்ல தண்ணீர் தாகம் வந்தது அப்போது வெயில் காலம் தண்ணிர் எங்கேயுமே கிடைக்கவில்லை அப்பொழுது ஒரு சிறிய தண்ணீர் தொட்டியில் தண்ணீர் சிறிது அளவு இருந்தது காகத்திற்கு அந்த தண்ணீர் தொட்டி எட்டவில்லை அதனால் அதனால் காகம் அங்கே வந்து சிறிய சிறிய கற்கள் அந்த தொட்டிக்குள் போட்ட தண்ணீர் மேலே வந்தது காகம் தாகம் தீரக் குடித்துவிட்டு சென்றுவிட்டது            கதையின் நீதி:                                              முயற்சி திருவினையாக்கும்                    (பள்ளி பருவ கதை)

ஒரு பக்க சிறுகதை

சொந்த பந்தகளை நம்பாதே ஒரு ஊரில் சங்கர் என்பவன் வாழ்ந்து வந்தான்.அவன் மிகவும் ஏழை.அவனது குடும்பத்தில் மொத்தம் மூன்று நபர்கள் .அம்மா அப்பா மற்றும் அவனது தங்கை.தங்கைக்கு திருமண வயது வந்தது.அவன் திருமணத்திற்காக. Wait an watch