குமார் என்பவன் இரண்டு நாய்களை வளர்த்து வந்தான். இரண்டு நாய்களுக்கும் நன்றாக உணவளிப்பான். இரண்டு நாய்களும் நன்றாக கொழுகொழுவென வளர்ந்தன. ஒருநாள் குமாரின் வீட்டில் திருடன் ஒருவன் திருட வந்துவிட்டான். அப்போது இரண்டு நாய்களும் பயங்கரமாகக் குரைத்தது. தூங்கிக்கொண்டிருந்த குமார் எழுந்து திருடனைப் பிடித்து விட்டான். அவனை போலீசில் ஒப்படைத்தார். சிலகாலம் சென்றபின் சுதந்திர தினம் வந்தது ஜெயிலில் இருந்து பல கைதிகள் ரிலீசானர்கள்.குமார் வீட்டில் திருடிய திருடனும் ரிலீசானானன்.அப்பொழுது அவன் குமாரைப் பழிவாங்க எண்ணினான். ஒருநாள் குமார் இரண்டு நாய்களையும் கூட்டிக்கொண்டு காலையில் வாக்கிங் சென்றான். மாறுவேடத்தில் அந்தத் திருடன் குமார் கொள்வதற்கு வந்தான். மறுபடியும் அந்தத் திருடனை நாய்கள் கண்டுபிடித்து விட்டது. மறுபடியும் ஜெயிலுக்கு சென்று விட்டான்.
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக