சிவராஜ் என்பவன் தனது மனைவி புஷ்பா மற்றும் 2 குழந்தைகளுடன் உடுமலையில் வசித்து வந்தான். அவன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன்கோடந்தூர் கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு கிளம்பினான்.கோயிலுக்கு சென்றுவிட்டார்கள். குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லலாம் என்று நினைத்தார்கள்.அப்பொழுது அவர்கள் அருகில் ஒரு தாயும் குழந்தையும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆற்றில் தண்ணீர் அதிகமாகி குழந்தையை அடித்து சென்று கொண்டிருந்தது .சிவராஜ் உடனடியாக ஆற்றில் குதித்தது குழந்தையை காப்பாற்றினார். ஆனால் தனது கைப்பேசியை கரையில் எடுத்து வைக்க மறந்து விட்டான். குழந்தை காப்பாற்றப்பட்டது. சிவராஜன் அலைபேசி தண்ணீரில் நனைந்து விட்டது .
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக