ஒரு ஊரில் குமார் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவன் வீட்டில் நாய் குட்டி ஒன்றை வளர்த்து வந்தான். அவன் காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் வந்து அந்த நாய் உடன் விளையாடுவான். சில மாதங்கள் ஆயின. அவனுடைய நாய் இரவில் ஊளையிட ஆரம்பித்தது. இதனால் அவனுடைய தூக்கம், மற்றும் அக்கம் பக்கத்து வீட்டாரின் தூக்கம் கெட்டது. அவர்கள் அனைவரும் இவர்கள் வீட்டின் மேல் சண்டைக்கு வந்தனர். குமாரின் அப்பா நாய் நமக்கு வேண்டாம் நாயைக் கொண்டு போய் எங்காவது விட்டுவிட்டு வந்துவிடலாம் என்றார் குமாரிடம். அவனும் அழுதான். பின்பு சரி என்றான். ஒருநாள் காரில் குமாரும் அவனது அப்பாவும் அவர்களுடைய நாயைக் கொண்டுபோய் 20 கிலோ மீட்டர் தள்ளி ஒரு ஊரில் விட்டுவிட்டு வந்துவிட்டனர். ஆனால் நாய் அவர்களுக்கு முன்னால் வீட்டுக்கு வந்து விட்டது. இதனால் அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டனர். நாய்க்காக வீட்டை காலி செய்து விட்டனர் .குமாரின் அப்பாவுக்கு நாயும் வேண்டும் மகனும் வேண்டும் போல
Su bramani was working for a company about 5 kilometers from his home. He's going to visit Tueller every day. They leave at 7 am and arrive at 5 pm. One day after leaving, a little dog was found dead. The cub's mother was standing on the dog's shore. Upon seeing this, Subramani stopped her two wheeler and took the little dog along the side of the road. Two weeks after the incident, Subramani was coming on the same road. He had Rs. 20,000 in soap. Two persons who knew this had run away with him. One day, he helped and stabbed the little dog's mother and the two of them.
கருத்துகள்
கருத்துரையிடுக