தினேஷ் என்பவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தன்னுடன் பணிபுரியும் ஐந்து நபர்களுடன் திருப்பதி கோயிலுக்கு செல்ல முடிவு எடுத்திருந்தான். 6 பேரும் சேர்ந்து ஒரு மாதத்திற்கு முன் திருப்பதி செல்ல ரயில் டிக்கெட் புக் செய்தனர். ரயில் டிக்கெட் புக் செய்து விட்டு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் புக் செய்த நாளும் வந்தது திருப்பூர் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு ட்ரெயின் சரியாக 5 30 Pm மணிக்கு. அவர்கள் 6 பேரும் தாராபுரத்தில் சேர்ந்தவர்கள். ட்ரெயினை பிடிப்பதாக இருந்தால் நான்கு மணிக்கு பஸ் ஏறவேண்டும் தாராபுரத்தில் இருந்து அப்பொழுதுதான் ஐந்து முப்பது மணிக்கு ட்ரெயின் பிடிக்க முடியும். 4 1/4 தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்பூர் பஸ் ஸ்டாண்டுக்கு ஏறினர் ஏறினர். திருப்பூர் ரயில் நிலையம் வந்தடையும் பொழுது 5 3/4 மணி ஆகிவிட்டது. ரயிலும் சென்றுவிட்டது அவர்கள் 6 பேரும் பஸ்சில் திருப்பதிக்கு புறப்பட்டன.
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக