மருதமுத்து கணியூர் வசித்து வந்தார் .ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் அம்மா அவனை மளிகை கடைக்கு சென்று வர சொல்லுவாள் அடிக்கடி. அவன் மளிகை கடைக்கு செல்லும்போதெல்லாம் மளிகைக்கடையில் வெளியில் மாங்காய் கேரட் போன்றவற்றை திருடி கொண்டு வந்துவிடுவான். இந்த செயலை அவன் இரண்டு மூன்று மாதங்களாக பண்ணிக்கொண்டிருந்தான். கடைக்காரருக்கு யாரு திருடுகிறார்கள் என்று சந்தேகமாக இருந்தது.கடைசியில் யாருக்கும் தெரியாமல் சிசிடிவி கேமரா மாட்டி விட்டார் .வழக்கம்போல் திருடிக்கொண்டு சென்றார் மருதமுத்து.கடைக்காரரிடம் மாட்டி விட்டான் .கடைக்காரர் அந்தச் சிறுவனை போலீசில் ஒப்படைத்தார் .
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக