இரண்டு நண்பர்கள் பொள்ளாச்சியிலிருந்து கேரளாவிற்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் இருவரும் டூவீலரில் சென்றனர். அங்கே சென்று ரூமில் தங்கிவிட்டு இரண்டு நாட்கள் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.இரவு 12 மணிக்கு மேல் ஆனதால் அங்கே வரும் வழியில் எதவது ஒரு விட்டில் உதவி கேட்டு தங்கி வீட்டு செல்லாம் என்று நினைத்தனர்.அங்கே ஒரு வீட்டில் உதவி கேட்டு தங்கினர்.காலையில் கண் விழுத்து பார்த்தனர்.அங்கே 2 சாமதின் மேல் படுத்து இருந்தனர்.இரவில் அவர்களுக்கு உதவியது பேய்.
My own story, real life story, experience story