முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இரண்டு நண்பர்களுக்கு உதவிய பேய்

இரண்டு நண்பர்கள் பொள்ளாச்சியிலிருந்து கேரளாவிற்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் இருவரும் டூவீலரில் சென்றனர். அங்கே சென்று ரூமில் தங்கிவிட்டு இரண்டு நாட்கள் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.இரவு 12 மணிக்கு மேல் ஆனதால் அங்கே வரும் வழியில் எதவது ஒரு விட்டில் உதவி கேட்டு தங்கி வீட்டு செல்லாம் என்று நினைத்தனர்.அங்கே ஒரு வீட்டில்     உதவி கேட்டு தங்கினர்.காலையில் கண் விழுத்து பார்த்தனர்.அங்கே 2 சாமதின் மேல் படுத்து இருந்தனர்.இரவில் அவர்களுக்கு உதவியது பேய்.

சோம்பேறி கழுதையின் கதை முடிந்தது

ஒருவன் ஒரு ஊரில் இரண்டு கழுதை களுடன் வசித்து வந்தான் .அதில் ஒன்று சோம்பேறி கழுதை மற்றொன்று சுறுசுறுப்பான கழுதை.அவனுடைய  தொழில் கழுதைகளையும் பக்கத்தில் இருக்கும் கிராமத்திற்கு கூட்டிச் சென்று பால் கறந்து விட்டு வருவது. இதே வேலையைத்தான் சில மாதங்களாக செய்து வந்தான். சோம்பேறிகள் அதை தினமும் புலம்பிக் கொண்டே செல்லும். சோம்பேறி கழுதை ஒரு முடிவு எடுத்தது உடல்நிலை சரியில்லாதது போல் நடித்தது இதே வேலையை தினமும் செய்தால் நம்மளை விட்டு விட்டு சென்று விடுவான் என்று நினைத்தது. அவன் அந்தக் கழுதையை ஒரு காட்டுப் பகுதிக்கு ஓட்டிச்சென்ற விட்டுவிட்டு வந்துவிட்டான். இந்தக் கழுதையை ஒரு சிங்கம் அடித்து சாப்பிட்டு விட்டது. சோம்பேறி கழுதையின்  வாழ்க்கை முடிந்தது.  கதையின் நீதி சோம்பேறியாக இருந்தால் ஆபத்து 

நேரம் உயிரை விட மேலானது.

சரவணகுமார் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.அவன் வீட்டில் இருந்து பள்ளிக்கு மினி பஸ்ஸில் தான் செல்வான். அரை மணி நேரத்துக்கு ஒரு பேருந்து தான் அவன் ஊரில் இருந்து. தினமும் அவனுக்கு பேருந்து எட்டு மணிக்கு தான் வீட்டிலிருந்து 7 45 மணிக்கு கிளம்பினால் எட்டு மணிக்கு பஸ் ஸ்டாப் சென்று விடுவான். ஆனது பள்ளியின் நேரம் 8 30. அவன் 8.15 கால் மணிக்கு பள்ளிக்குச் சென்று விடுவான் .ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை நன்றாக விளையாடிவிட்டு திங்கட்கிழமை அதிக நேரம் தூங்கி விட்டான். எட்டு மணி பஸ்யை விட்டுவிட்டான் .அப்பொழுதே  இரண்டு சக்கர வாகனத்தில் ஒருவரிடம் உதவி (லிப்ட்) கேட்டுவிட்டு பள்ளிக்கு சென்றான். இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் வேலைக்கு நேரமானதால் வேகமாக ஓட்டினார். அதிவேகமாக சென்றதால் ஆப்போசிட் வந்த வண்டி மீது வைத்து விட்டார். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நீண்ட நேரம் தூங்காமல் இருந்தால் பஸ்ஸை பிடித்து இருப்பான் .நேரம் மிக முக்கியமானது. டைமிங் மஇம்போர்ட்டண்ட். 

மாடு மேய்த்துக் கொண்டிருந்த அவன் போலீஸ் ஸ்டேஷன் சென்ற கதை

ஒருவன் சென்னையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான். அவன் பள்ளிக்கூடம் செல்லாததால் சிறுவயது முதல் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான்.அவனுக்கு தற்போது வயது 22 அவனுக்கு இப்போது அந்த வேலை பிடிக்கவில்லை. சென்னைக்கு சென்று வேறு ஏதாவது வேலை செய்து கொள்ளலாம் என்று சென்னைக்கு வந்தான். வரும்பொழுது தன் வீட்டிலிருந்து கொஞ்சம் ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு வந்தான். சென்னைக்கு வந்து வேலை தேடினான் அவனுக்கு எங்கும் வேலை கிடைக்க வில்லை கையில் இருந்த காசு செலவாகி விட்டது. ஒரு நாள் இரவில் அவன் சத்தரம் அருகில் தங்கினான். அப்பொழுது அங்கே பக்கத்தில் ஒரு கொலை நடந்து விடுகிறது. மறுநாள் போலீஸ்காரர்கள் இவனையும் சந்தேக கேஸில் பிடித்து உள்ளே வைத்து விடுகிறார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்குள் உட்கார்ந்தபடி நினைக்கிறான் நாம் இதற்குப் பேசாமல் நம் ஊரிலேயே மாடு மேய்த்துக் கொண்டு இருக்கலாம் என்று 

தேர்வறையில் மாட்டிக் கொண்ட மாணவன்

2 பத்தாம் வகுப்பு மாணவர்கள்  தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அடுத்தநாள் அவர்களுக்கு ஆங்கிலத் தேர்வு. இரண்டு பேருக்கும் ஆங்கிலம் கொஞ்சம் வராது Esay கடைக்குச் சென்று மணி ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். காப்பி அடிப்பதற்காக. மறுநாள் இருவரும் தேர்வுக்கு சென்றனர். இருவரும் ஒரே அறையில் வந்தனர். அவர்களின் நேரம் பார்த்து தூங்குமூஞ்சி ஆசிரியர் அங்கே வந்திருந்தார். காலையில் வந்தவுடன் கேள்வித்தாளை தந்துவிட்டு தூங்கி விட்டார். ஒரு மாணவன் மினி ஜெராக்ஸ் Esay வை எடுத்து எழுதிவிட்டு மற்றொரு மாணவனுக்கு தரலாம் என்று நினைத்தான் .அதையே செய்தார்கள் .ஒரு மாணவன் mini ஜெராக்ஸ் பார்த்து  Esay vai எழுதிவிட்டு எழுதிவிட்டான் .ஒரு மணி நேரம் கழித்து  மற்றொரு மாணவனிடம் esay vai கொடுத்தான் .அப்பொழுது அந்த ஆசிரியர் ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் என்றும் மற்றொரு ஆசிரியர் வரச்சொன்னார் .வந்த ஆசிரியரோ மிகவும் கண்டிப்பான ஆசிரியர் ஸ்ட்டு ஆபீஸர். அவரிடம் இன்னொரு மாணவன் மாட்டிக்கொண்டான். அவனைப் பாதியிலேயே வெளியேறி விட்டார். 

The story of being beaten with milk

One of the millennials lived in a town. He goes to the people of the city and drinks milk daily. He had a total of four cows. He will always be bad. The water will not mix. Half the people moved to the Balkans where food was scarce. He thought he could milk them too. He started pouring some water into the milk. At first no one found out. Two weeks later, he found out that he had mixed water with milk. The next day another cow was bought and everyone poured water without mixing.

Do the job with experience

Karthik has been working as an assistant director in the cinema industry for 5 years. His hometown is Thanjavur. Was going well. He's not married yet. After a few months, his director did not work because he had no pictures. He left for his hometown, Thanjavur. His uncle's daughter was working at Tirupur Banyan Company and he came there to visit her. Maman's daughter bought a job at the Banyan Company. He bought a room to stay in a labor hotel. He went to work for ten days. He was unable to work for more than ten days. After working in the film industry, it was difficult to work for a Banyan company. After 10 days of wages, Maman told his daughter and went to Thanjavur. Work in the same field for 5 years and then work elsewhere can be difficult. He came to Thanjavur and stayed at his house for ten days. After ten days his director asked him to come back and he left for Chennai. To hire his assistant director.