முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Living in harmony with the town

Living in harmony with the town A man named Marimuthu lived in the town of Kallapuram in Tirupur district of Tamil Nadu. Marimuthu lives in Marimuthu with his wife and a child. Marimuthu had an elderly mother. He also lived with Marimuthu. Marimuthu influences the wage job. His wife and his mother and their three children will be at home. He does not go to his own house or to the rest of his hometown for anything special. (Earrings ceremony, marriage, death, etc.) will not go away .Then his mother died. No one came to his house. In the end, only his family started.

ஆழம் தெரியாமல் காலை விடாதே

தினேஷ்குமார் என்ற இளைஞர் பொள்ளாச்சியில் இருந்து ஒட்டன்சத்திரம்  சென்றுகொண்டிருந்தான். அப்படி அவன் செல்லும் பொழுது தாராபுரம் வழியாகத்தான் செல்லவேண்டும். இரண்டு சக்கர வாகனத்தில் சென்றான். அப்படி அவன் செல்லும் பொழுது தாராபுரத்தில் உள்ள ஒரு ஆற்றை கடந்து செல்ல வேண்டும். அவன் செல்லும்போது வெயில் அதிகமாக இருந்ததால் ஆற்றில் இறங்கி குளித்து விட்டு செல்லலாம் என்று நினைத்தான் அப்படி அவன் செல்லும்பொழுது ஆற்றில் ஆழம் அதிகமாக இருந்ததால் ஆழம் அதிகம் உள்ள புதைகுழியில் மாட்டிக் கொண்டான்.எவ்வளவு முயற்சித்தும் அவனால் வெளியே வரமுடியவில்லை. கடைசியில் அவன் இறந்துவிட்டான் இந்தக் கதையின் நீதி முன்பின் தெரியாத இடத்திற்கு குளிக்கச் செல்லும் பொழுது பார்த்துக் குளிக்க வேண்டும். 

How the Bank Robbery

A man named Raja worked as a manager at a private bank. He worked in the same bank for 4 years. There were no CCTV cameras in the bank at that time. He planned to steal money from that bank. He was thinking about how to steal. One day he was working in the bank and the employees worked till 8 pm. Then by eight or thirty, everyone was gone. The bank's manager was Raja and Kumar was the assistant manager. At 9 pm, Kumar left. Raja then left the bank with Rs 30 lakh in cash. Upon leaving, he sprinkled the store-bought chili powder. The next morning, all the staff at the bank revealed that they had no money in the bank, and that the king could tell the police as if he had no idea. Then the policemen come and investigate the bank. Kumar then went to the police station and inquired that he would not take it as the king's manager was suspicious of Kumar and the king. Then the policemen get a bag of chilli powder from the bank and investigate the bar number on the cover. It seems to ha...

தொலைபேசி அவசியம்

'சண்முகசுந்தரம் என்பவன் அவனது ஊரில் இருந்து தினமும் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வான். அந்தத் தனியார் நிறுவனத்தின் வாகனத்தில். அவனிடம் செல்போன் இல்லை. அவனுக்கு ஒரு நாள் நிறுவனத்திற்கு போகாமல் விட்டுவிட்டான். அன்று அவனது நிறுவனத்தில் வேலைசெய்யும் நேரம் மாற்றப்பட்டுவிட்டது. மறுநாள் முதல் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாகன ம்கால் மணி நேரம் முன்பாக வரும் என்று சொல்லிவிட்டார்கள். சண்முகசுந்தரம் காலையில் எப்போதும் போல் வந்து நின்றான்.வாகனம் காலையில் சென்று விட்டது. அவனிடம் செல்ஃபோன் இல்லாததால் அவனுக்கு யாரும் சொல்லவில்லை. அவன் லீவு எடுத்து விட்டு மறு நாள் வந்தான். அப்போதும் வாகனம் சென்று விட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் வேலைக்கு வராததால் அவனை வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.

இரக்கமுள்ள வழிப்பறி

சிவா என்ற ஒருவன் கல்லூரி படிப்பு படித்து வேலை எதுவும் கிடைக்காமல் உணவு டெலிவரி செய்யும் வேலைக்கு சென்றுகொண்டிருந்தான் .அன்று ஒரு நாள் அவன் உணவு டெலிவரி செய்யும் போது அவனை இரண்டு வழிப்பறித் திருடர்கள் வழி பறிசெய்தனர். சிவா தனது குடும்ப சூழ்நிலையை எடுத்துச் சொன்னான். அதனால் அந்தத் திருடர்கள் சிவாவிடம் வழிப்பறி செய்யாமல் சென்றுவிட்டனர். 

Don't spend too much time playing cell phone

When a boy named Lokesh Kumar left school, he used to play games on his father's cell phone. After school, he would come home and play games without doing homework. He had a routine. Saturday and Sunday are two days of school holiday and both of those days will be playing the game on mobile. Thus one day he died suddenly. Parents should tell their children not to play too much mobile phone

முட்டாள் அப்பா

நான்கு பெண் குழந்தைகளுடன் ஒரு கூலித் தொழிலாளி ஒரு கிராமத்தில் வசித்து வந்தான். அவன் மிகவும் ஏழை அவனால் நான்கு பெண் குழந்தைகளை வளர்க்க முடியவில்லை. ஒரு நாள் ஒரு சாமியார் அவனது ஊருக்கு வந்தார் அவரிடம் இவன் அறிவுரை கேட்டான் அவர் 4 பெண் குழந்தைகளில் ஒன்றை பலி கொடுத்து விட்டால் உன்னுடைய கடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்றார். அவனும் சரி என்று சொல்லி விட்டான். சாமியார் வரும் அமாவாசை அன்று நான் சொல்லும் இடத்திற்கு உன் பெண் குழந்தைகளில் ஒன்று கூட்டிக் கொண்டு வா என்று சொல்லி விட்டார். அவனும் அம்மாவாசை அன்று கூட்டிக்கொண்டு சென்றார். பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. அவன் அது பெண் குழந்தை எதற்கு என்று கேட்டது. அதற்கு அந்த கூலித்தொழிலாளி சும்மாதான் என்று சொல்லிவிட்டான். பின்பு நரபலி கொடுக்க ஆயத்தமானார்கள் அப்பொழுது அவனது பெண் குழந்தை தப்பித்து விட்டது தன்னுடைய அப்பாவைப் பற்றி ஊருக்குள் சென்று சொல்லி விட்டது. அந்த ஊர் மக்கள் சாமியாரையும் அந்தப் பெண்ணின் அப்பாவையும் போலீசில் ஒப்படைத்தனர்.